Menu Close

ஆதாம் பாவம் செய்தபின் நடந்தது

1. சர்ப்பம் சபிக்கப்பட்டது – ஆதி 3:14

2. ஸ்திரீயின் வித்து வாக்குத்தத்தம் கொடுக்கப் பட்டது – ஆதி 3:15

3. ஸ்திரீக்கு சாபம் – ஆதி 3:16

4. பூமிக்கு சாபம் – ஆதி 3:17

5. ஏதேனில் இருக்க முடியாமலானார்கள் – ஆதி 3:23

6. ஆத்மாவிலும், சரீரத்திலும் மரணம் வந்தது – ஆதி 2:17, 5:5, ரோ 5:12-21

Related Posts