Menu Close

ஆதாமும், ஏவாளும் பாவத்தினால் இழந்தவைகள்

1. தேவ மகிமையை இழந்தனர் – ஆதி 3:10,11

2. தேவனோடுள்ள ஐக்கியத்தை இழந்தனர் – ஆதி 3:8

3. நித்தியஜீவனை இழந்தனர் – ஆதி 2:17

4. தேவ சமாதானத்தை இழந்தனர் – ஆதி 3:8

5. தெய்வீக சந்தோஷத்தை இழந்தனர் – ஆதி 3:16-19

6. பரலோக பிரவேசத்தை இழந்தனர் – ஆதி 3:24

7. ஏதேன் ஜீவியத்தை இழந்தனர் – ஆதி 3:24

Related Posts