Menu Close

ஆதாமுக்கு தேவன் கொடுத்த கட்டளை

1. சமுத்திரம், ஆகாயம், பூமி இவைகளிலுள்ள சகல பிராணிகளையும் ஆள வேண்டும் – ஆதி 1:26

2. பலுகி, பெருகி பூமியை நிரப்ப வேண்டும் – ஆதி 1:28

3. பூமியைக் கீழ்படுத்தி ஆள வேண்டும் – ஆதி 1:28

4. விதை தரும் சகல பூண்டுகளும், கனி விருட்சங்களும் ஆகாரமாயிருக்க வேண்டும் – ஆதி 1:29, 2:16

5. ஏதேன் தோட்டத்தை பண்படுத்தி அதை காக்க வேண்டும் – ஆதி 2:15

6. எல்லா ஜீவபிராணிகளுக்கும் பெயர் வைக்க வேண்டும் – ஆதி 2:19, 20

7. நன்மை, தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கக் கூடாது – ஆதி 2:17

Related Posts