Menu Close

அழுகையும் பற்கடிப்பும்

1. அவிசுவாசிகள் புறம்பான இருளில் தள்ளப்படுவர் அங்கே அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும் – மத் 8:12
2. இடறல் செய்கிறவர்களையும், அக்கிரமஞ் செய்கிறவர்களையும் அக்கினிச் சூளையிலே போடுவார்கள் – மத் 13:41, 42
3. பொல்லாதவர்கள் அக்கினிச் சூளையிலே போடுவார்கள் – மத் 13:49, 50
4. கல்யாணவஸ்திரம் தரித்திராதவர்களைக் கட்டி அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளில் போடுவர் – மத் 22:11, 13
5. பொல்லாத ஊழியக்காரன் கடினமாய்த் தண்டிக்கப்பட்டு மாயக்காரரோடே போடப்படுவான். அங்கே அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும் – மத் 24:49, 51
6. பிரயோஜனமற்ற ஊழியக்காரன் புறம்பான இருளில் தள்ளப்படுவான். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் – மத் 25:30
7. அக்கிரமக்காரர்கள் புறம்பே தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் – லூக் 13:27, 28

Related Posts