இயேசுகிறிஸ்து மணவாளன் என்று அழைக்கப்பட்டார் (மத்தேயு 9: 15). இந்த மணவாளன் சீடர்களோடு தங்கி வாழ்ந்து பரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். ஆனால் அங்கே தங்கி விடாமல் திரும்ப வந்து, தமது மக்களனைவரையும் தம்மோடு மணவாட்டியாக இணைத்துக் கொள்ளக் காத்திருக்கிறார். கிறிஸ்துவின் சபைகளனைத்தும் கிறிஸ்து என்னும் மணவாளனுக்காகத் தங்களைப் பரிசுத்தத்தில் அலங்கரித்துக் காத்துக் கொண்டிருந்தால், அவர் வரும்போது எடுத்துக்கொள்ளப்பட்டு, அவரோடு இணைத்துக் கொள்ளப்படுவார்கள். ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து என்றழைக்கப்படும் அந்த நாளில் சபையாகிய மணவாட்டியை, சபைக்குத் தலைவரான மணவாளனாகிய இயேசு மணமுடிப்பார். இந்த ஆவிக்குரிய சத்தியத்தை, ஆவிக்குரியவர்கள் புரிந்து கொள்வார்கள்.

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

1 month ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago