உலகத்தோற்றத்திற்கு முன்பே கிறிஸ்து குமாரனாக இருந்தவர் (ஏசாயா 44 : 6, யோவான் 17 : 24). சிருஷ்டிப்பின் தொடர்பிலும் அவர் குமாரனென அழைக்கப்பட்டுள்ளார் (எபிரேயர் 1 : 2).
ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஸ்திரீயினிடத்தில் பிறந்தவர் (கலாத்தியர் 4 : 4). தன்னுடைய குமாரனை பிதா மனுஷசாயலாக அனுப்பினார் (ரோமர் 8 : 3, ஏசாயா 9 :6, யோவான் 3 :16).
அவரது தேவத்தன்மையையும் மனிதத்தன்மையையும் பிரித்துக் காணமுடியாது. செயல்பாட்டு நிலைகளில் பிதாவாகிய தேவனுக்குக் குமாரன் கீழ்ப்படிந்திருந்தாலும், இருவரும் சமமானவர்களே.
பிதா, குமாரன், பரிசுத்தஆவி, என்ற வரிசை ஒழுங்குடன் வருகிறது. இந்த வரிசையின் முதன்மைத்துவம் ஒருபோதும் ஏற்றத்தாழ்வை காட்டுவதில்லை.
இந்த நிலையில் தான், பிதா தம்மை விட பெரியவர் என்று கிறிஸ்து கூறினார் (யோவான் 14 : 28).
உயிர்ப்பிலும் இயேசு குமாரன் எனப்படுகிறார் (எபிரேயர் 1 : 5, கொலோசெயர் 1 :18).
அவர் தேவனின் ஒரே பேறானவர் (யோவான் 1 :14, 3 : 16).
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…