கர்த்தர் தாம் தெரிந்து கொள்ளுகிறவனை வெளிப்படுத்தி, ஜனங்கள் முறுமுறுப்பை ஒழிக்கும்படியாய் சித்தங் கொண்டார். கர்த்தர் மோசேயை நோக்கி, இஸ்ரவேல் வம்சத்தாரின் பிரபுக்களிடத்தில் வம்சத்தாருக்கு ஒரு கோலாக எடுத்து சாட்சிப் பெட்டிக்கு முன்பாக வைக்கச் சொன்னார். அப்பொழுது கர்த்தர் யாரைத் தெரிந்து கொள்ளுகிறாரோ அவனுடைய கோல் துளிர்க்கும் என்றார். மறுநாள் காலையில் ஆரோனின் கோல் துளிர் விட்டு பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது. அந்த கோலை சாட்சி பெட்டிக்கு முன்னே வைத்தனர். இதிலிருந்து கர்த்தர் தாம் தெரிந்து கொண்ட பிள்ளைகளை கனப்படுத்தியதைக் காணலாம் – எண் 17:1-13.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…