வேதாகம வினா விடை

அப்போஸ்தலருடைய நடபடிகள் Quiz கேள்வி பதில்

  1. வானத்தை அண்ணாந்துபார்த்த போது தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டது யார்?
  2. எந்த மாயவித்தைக்காரன் பிலிப்பு பிரசங்கித்ததை கேட்டு ஞானஸ்நானத்தை பெறும்படி வந்தான்?
  3. இரதத்தில் போய்க்கொண்டிருந்த எத்தியோப்பிய தலைவனை ஓடிப்போய் சந்தித்தவன் யார்?
  4. சவுலுக்கு ஞானஸ்நானம் கொடுத்தவர் யார்?
  5. சீமோனை அழைத்து வரும்படி யோப்பாவுக்கு மனுஷரை அனுப்பியவர் யார்?
  6. முதல் முதலில் சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் எங்கு வழங்கப்பட்டது?
  7. பவுல் எந்த பட்டணத்துக்கு சென்றிருந்தபோது குறிசொல்லுகிற பெண்ணிடமிருந்த ஆவியை துரத்தினார்?
  8. இரத்தாம்பரம் விற்கிற ஸ்த்ரீ ஒருத்திக்கு பவுலும் சீலாவும் ஞானஸ்நானம் கொடுத்ததாக சொல்லப்பட்டுள்ளது – அவள் பெயர் என்ன?
  9. மாயவித்தைக்காரர்கள் ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசுக்கு இணையான எதை சுட்டெரித்தார்கள்?
  10. பவுல் யாருடைய பாதத்தருகே வளர்ந்ததாக சொன்னான்?

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Sis. Rekha

View Comments

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago