இயேசுவைப் பிடித்துக்கட்டி அன்னா என்ற போர்சேவகரிடத்தில் கொண்டு போனார்கள். அங்கே ஒரு சேவகன் இயேசுவை ஒரு அறை அறைந்தான். – யோவான் 18 : 12 – 23 அன்னா இயேசுவைக் கட்டுண்டவராய் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்தில் கொண்டு போனார்கள். அங்குள்ள அனைவரும் இயேசுவைக் கொலைசெய்ய பொய்சாட்சி தேடினார்கள். தேடியும் கிடைக்கவில்லை. பிரதான ஆசாரியன் இயேசுவை நோக்கி “நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.” அதற்கு இயேசு “நீர் சொன்னபடிதான்” என்றார். அப்பொழுது அவருடைய முகத்தில் துப்பி கன்னத்தில் அறைந்தனர்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…