புதிய ஏற்பாடு வேத பாடம்

இயேசுவின் மூன்றாம், நான்காம் விசாரணை

விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும், பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் கூடிவந்து ஆலோசனைசங்கத்தில் இயேசுவைக் கொண்டுவந்து நிறுத்தி “நீ கிறிஸ்துவா” என்று கேட்டனர்.அதற்கு அவர் “நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்” என்றார். “நீ தேவனுடைய குமாரனா?” என்றனர். அதற்கு அவர்: “நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர் தான் என்றார்.” உடனே அவர்கள் வேறு சாட்சி வேண்டுவதில்லை என்று பிலாத்துவினிடத்தில் கொண்டு போனார்கள் – லூக்கா 22 : 66 – 71

பிலாத்து இயேசுவை நோக்கி “நீ  யூதருடைய ராஜாவா?” என்று கேட்டான். அதற்கு இயேசு: “நீ சொல்லுகிறபடிதான்”  என்றார். பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங் குற்றங்களை சாட்டினார்கள். இயேசுவோ மாறுந்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது பிலாத்து “இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை” என்றார்.

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 weeks ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

8 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

8 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

8 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

8 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

8 months ago