புதிய ஏற்பாடு வேத பாடம்

இயேசுவின் ஐந்தாம், ஆறாம் விசாரணை

இயேசு கலிலேயன் என்று பிலாத்து அறிந்து அவர் ஏரோதின் அதிகாரத்துக்கு உள்ளானவர் என்று அவனிடம் இயேசுவை அனுப்பினான். ஏரோது அநேக காரியங்களைக் குறித்து இயேசுவிடம் வினாவினான். இயேசு எதுவும் பேசாமலிருந்தார். உடனே ஏரோது தன் போர்சேவகரோடுகூட அவரை நிந்தித்து பரியாசம் பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்ப பிலாத்துவினிடம் அனுப்பினான் – லூக்கா 23 : 6 – 12

பிலாத்து இயேசுவினிடம் ஒரு குற்றத்தையும் காணாததால் “அவரைத் தண்டித்து விடுதலை யாக்குவேன்” என்றான். ஆனால் யூதர்கள் “பரபாசை விடுதலை செய்யும் இயேசுவை சிலுவையிலறையும்” என்று சத்தமிட்டனர். பிலாத்து தண்ணீரை அள்ளி ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி “இந்த நீதிமானுடைய இரத்தப் பழிக்கு நான் குற்றமற்றவன்” என்றான். அதற்கு ஜனங்கள் “இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக “ என்றனர் – மத்தேயு 27 : 15 – 26  லூக்கா 23 : 13 – 25

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago