ஒருவரும் பொய்யாணைகள் செய்யக்கூடாது என்றும், உங்கள் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையில் செலுத்த வேண்டும் என்றும் இயேசு கட்டளையிடுகிறார். மேலும் இயேசு வானத்தின் பேரிலும் சத்தியம் பண்ண முடியாது ஏனெனில் அது தேவனுடைய சிங்காசனம் என்றும், பூமியின் மேலும் சத்தியம் பண்ண முடியாது அது தேவனுடைய பாதபடி என்றும், சிரசின் மேலும் சத்தியம் பண்ண முடியாது, ஏனெனில் அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும், கறுப்பாக்கவும் உங்களால் கூடாது என்றும் எடுத்துரைக்கிறார். இவைகளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால் எப்பொழுதும் உண்மை பேசவேண்டும் என்று தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…