திருமணமென்பது தேவனுடைய சித்தம், ஒருவனுக்கு ஒரு மனைவி ஆவலுடன் திருமண வாழ்க்கை என்பதாகும். ஆதி 2:24 உன் 2:7, 4:12 இதற்கு இயேசு ஒரு விதிவிலக்கையளிக்கிறார். அதாவது திருமண வாழ்வில் உண்மையற்ற நிலை, விபச்சாரம், வேசித்தனம், பாலுறவில் ஒழுக்கக்கேடு – மத் 5:32 இவைகளில் சீர்கேடுகள் காணப்பட்டால் விவாகரத்து செய்யலாம் என்று கூறப்படுகிறது. திருமணத்துக்கு முன் பெண் கற்பிழந்தவள் என்று கண்டுகொண்டால் அவளைத் தள்ளிவிடலாம் என்று பழைய ஏற்பாடு கூறுகிறது உபா 24:1-4 அதேபோல் திருமணத்துக்குப்பின் கணவன் மனைவியினிடத்தில் ஒழுக்கக்கேடு காணப்பட்டால் பழைய ஏற்பாட்டு விதிகளின்படி அவர்கள் திருமண முறிவு செய்து கொள்ளலாம் – லேவி 20:10 உபா 22:22 விவாகரத்து செய்து கொண்டபின் அவர்கள் வேறு திருமணம் செய்து கொள்ளலாம்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…