கடுகுவிதையானது மிகச்சிறிய அளவில் தோன்றி பெரிய செடியாகிறது போல தேவ ராஜ்ஜியமும் சிறியதாய்த் தோன்றி நாளடைவில் மிகப்பெரியதாய் விரிவடையும். இயேசுவும் அவருடைய அர்பணிப்புள்ள சீடர் கூட்டமும் சேர்ந்து தேவராஜ்ஜியம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுது அது வளர்ந்து, விரிந்து, பெரிதாகி வல்லமையுள்ளதாய்க் காணப்படுகிறது. கடுகுச் செடியானது வளர்ந்து பெரிதான பின் அதன் கிளைகளில் வானத்துப் பறவைகள் வந்து தங்குவதுபோல கள்ளப் போதகர்கள் தேவாலயத்துக்குள் நுழைந்து சத்தியம் என்னும் நல் வார்த்தைகளைப் பொறுக்கிக் கொண்டு போகிறார்கள்.
நாம் சிறு கூட்டமாகச் சேர்ந்து நற்செய்தியை தெரிவித்து ஆயிரக்கணக்கான இயேசுவை அறியாத ஆத்மாக்களை கர்த்தரண்டை சேர்ப்போம்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…