யோவான் அதிகாரம் 1 – 7 Quiz கேள்வி பதில்

  1. ஆதியிலே இருந்தது எது?
  2. ஆதியிலே இருந்தவருக்குள் இருந்தது எது?
  3. தேவனால் அனுப்பப்பட்ட மனுஷன் யார்?
  4. மாம்சம் ஆனது எது?
  5. மாம்சமான வார்த்தை எவைகளினால் நிறைந்தது?
  6. இயேசுவைக் குறித்து சாட்சி கொடுத்தவர் யார்?
  7. யோவான் ஞானஸ்நானம் கொடுத்த இடம் எது?
  8. யோனாவின் மகன் யார்?
  9. கேபா என்பதற்கு அர்த்தம் என்ன?
  10. நீ எனக்கு பின் சென்று வா இயேசு யாரை அழைத்தார்?
  11. பிலிப்பு எந்த பட்டணத்தை சேர்ந்தவன்?
  12. வந்து பார் என்று யார் யாரிடம் கூறியது?
  13. அத்திமரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தவன் யார்?
  14. கபடற்ற உத்தம இஸ்ரவேலன் யார்?
  15. பெரிதானவைகளைக் காண்பாய் யார் யாரிடம் கூறியது?
  16. கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் யார்?
  17. கலியாண வீட்டில் என்ன குறைவுபட்டது?
  18. எத்தனை கற்சாடிகள் கலியாண வீட்டில் வைக்கப்பட்டிருந்தது?
  19. இயேசு தம் மகிமையை வெளிப்படுத்தின முதல் அற்புதம் எங்கே நடந்தது?
  20. யூதருக்குள்ளே அதிகாரியான பரிசேயன் யார்?
  21. நிக்கொதேமு இயேசுவிடம் எப்பொழுது வந்தான்?
  22. எவைகளினால் பிறவாதவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்?
  23. மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது எது?
  24. மனுஷகுமாரனை விசுவாசிக்கிறவன் அடைவது என்ன?
  25. தேவன் தாம் உலகத்தை நேசித்ததை எவ்விதம் வெளிப்படுத்தினார்?
  26. தேவன் தம்முடைய குமாரனை உலகத்துக்கு அனுப்பினது எதற்காக?
  27. சாலீம் ஊருக்கு சமீபமான ஊர் எது?
  28. நான் சிறுக வேண்டும் என்று கூறியவன் யார்?
  29. இயேசு எந்த நாட்டின் வழியாக கலிலேயாவுக்கு போனார்?
  30. சீகார் என்பது எவ்விடத்திலுள்ள ஊர்?
  31. யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகே இருந்த ஊர் எது?
  32. சீகார் ஊரிலே யாருடைய கிணறு இருந்தது?
  33. இயேசு யாக்கோபின் கிணற்றருகே உட்கார்ந்த நேரம் என்ன?
  34. தண்ணீர் மொள்ள வந்த ஸ்திரீ யார்?
  35. தாகத்துக்கு தா யார் யாரிடம் கேட்டது?
  36. யூதர்கள் யாருடனே சம்பந்தம் கலவாதவர்கள்?
  37. சமாரியா ஸ்திரீக்கு எத்தனை புருஷர் இருந்ததாக இயேசு கூறினார்?
  38. சமாரியா ஸ்திரீ இயேசுவை முதலாவது எப்படி அழைத்தாள்?
  39. இரண்டாவதாக சமாரியா ஸ்திரீ இயேசுவை யாராகக் கண்டு கொண்டாள்?
  40. இரட்சிப்பு யார் வழியாய் வருகிறது?
  41. சமாரியா ஸ்திரீ இயேசுவை மூன்றாவதாக யாராகக் கண்டாள்?
  42. யாருடைய வார்த்தையினிமித்தம் சமாரியாவில் அநேகம்பேர் இயேசுவின் மேல் விசுவாசம் வைத்தார்கள்?
  43. ராஜாவின் மனுஷனுடைய குமாரன் உயர் பிழைத்த நேரம் என்ன?
  44. இயேசு கலிலேயாவில் செய்த இரண்டாம் அற்புதம் எது?
  45. எருசலேமில் ஆட்டு வாசலருகே இருந்தது எது?
  46. சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று இயேசு யாரிடம் கேட்டார்?
  47. மரித்தோர் யாருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்?
  48. சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தவன் யார்?
  49. எதை ஆராய்ந்து பார்க்கும்படி இயேசு கூறினார்?
  50. வேதவாக்கியங்களால் நமக்கு கிடைப்பது என்ன?
  51. இயேசுவைக் குறித்து எழுதியிருக்கிறவர் யார்?
  52. கலிலேயாக் கடலின் மறுபெயர் என்ன?
  53. சீமோன் பேதுருவின் சகோதரன் யார்?
  54. இங்கே ஒரு பையன் இருக்கிறான் என்று கூறியவன் யார்?
  55. சீஷர்கள் எவ்வளவு தூரம் தண்டுவலித்தபோது இயேசு கடலின் மேல் நடந்து வந்தார்?
  56. தேவனுக்கேற்ற கிரியை எது?
  57. குமாரனிடத்தில் விசுவாசம் வைக்கிறவன் எதை அடைவான்?
  58. எதைப் புசிக்கிறவனை இயேசு கடைசி நாளில் எழுப்புவார்?
  59. மெய்யான போஜனம் எது?
  60. மெய்யான பானம் எது?
  61. உயிர்ப்பிக்கிறது எது?
  62. யூதருடைய எந்த பண்டிகை சமீபமாயிருந்தது?
  63. உண்மையுள்ளவனிடத்தில் எது இல்லை?

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

யோவான் அதிகாரம் 8 – 14 Quiz கேள்வி பதில்

  1. எது உங்களை விடுதலையாக்கும் என்று இயேசு கூறினார்?
  2. தாங்கள் யாருடைய சந்ததியாய் இருக்கிறோம் என்று யூதர்கள் கூறினார்கள்?
  3. யார் தங்களுக்கு பிதா என்று யூதர்கள் கூறினார்கள்?
  4. இயேசுவின் நாளைக் காண ஆசையாயிருந்து கண்டு களிகூர்ந்தவன் யார்?
  5. மனுஷ கொலைபாதகனும் பொய்யனும் பொய்க்கு பிதாவும் யார்?
  6. இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்கிறவர் யார்?
  7. யார் உண்டாவதற்கு முன்னமே இயேசு இருந்தார் ?
  8. வேதபாரகரும் பரிசேயரும் யாரை இயேசுவிடம் கொண்டு வந்தனர்?
  9. ஒருவனும் கிரியை செய்யக்கூடாத காலம் எது?
  10. சீலோவாம் என்பதன் அர்த்தம்?
  11. தேவன் யாருக்கு செவிகொடுக்கிறதில்லை?
  12. இயேசு உலாவிக்கொண்டிருந்த மண்டபம் எது?
  13. யார் ஒரு அற்புதத்தையும் செய்ய வில்லை?
  14. இயேசு எவர்களிடத்தில் அன்பாயிருந்தார்?
  15. யார் நித்திரையடைந்திருக்கிறான் என்று இயேசு சொன்னார்?
  16. எருசலேமுக்கு சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்தில் உள்ள ஊர் எது?
  17. நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசித்தவள் யார்?
  18. இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று பிலிப்புவினிடத்தில் கேட்டவர்கள் யார்?
  19. யார் புறம்பாக தள்ளப்படுவான்?
  20. பிசாசானவன் யாருடைய இருதயத்தை தூண்டினான்?
  21. நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்று இயேசு யாரிடம் கூறினார்?
  22. இயேசு ஆவியிலே கலங்கி சொன்னது என்ன?
  23. நீ செய்கிறதைச் சீக்கிரமாய் செய் யார் யாரிடம் கூறியது?
  24. பிதாவின் வீட்டில் எவைகள் உள்ளன என்று இயேசு கூறினார்?
  25. ஆண்டவரே நீர் போகிற இடத்தை அறியோமே என்று கூறியவன் யார்?
  26. பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று இயேசுவிடம் கேட்டவன் யார்?
  27. நம்முடன் இருக்கும்படிக்கு பிதா யாரைத் தந்தருளுவார்?
  28. இயேசு எதை வைத்துப்போகிறேன் என்று கூறினார்?

யோவான் அதிகாரம் 15 – 21 Quiz கேள்வி பதில்

  1. கனி கொடுக்கிற கொடியை பிதா எதற்காக சுத்தம் பண்ணுகிறார்?
  2. இயேசு கிறிஸ்துவின் கற்பனை எது?
  3. பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவர் யார்?
  4. தேற்றரவாளன் வரும் போது எவைகளைக் குறித்து கண்டித்து உணர்த்துவார்?
  5. உலகம் உண்டாகிறதற்கு முன்னே பிதாவினிடத்தில் இயேசுவுக்கு இருந்தது என்ன?
  6. வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக கெட்டுப் போகிறவன் யார்?
  7. சத்தியம் என்பது எது?
  8. இயேசு சீஷருடனே கூட எந்த ஆற்றுக்கு அப்புறம் போனார்?
  9. இயேசு போயிருந்த தோட்டத்தை அறிந்திருந்தவன் யார்?
  10. இயேசு எவற்றையெல்லாம் அறிந்திருந்தார்?
  11. தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவியவன் யார்?
  12. இயேசுவைப் பிடித்து முதலாவது யாரிடத்தில் கொண்டு போனார்கள்?
  13. காய்பாவின் மாமா யார்?
  14. எது நலமாயிருக்கும் என்று காய்பா யூதருக்கு ஆலோசனை கூறினான்?
  15. இயேசுவை பிடித்துக்கொண்டு போனது எந்த காலமாயிருந்தது?
  16. நீ யூதருடைய ராஜாவா இயேசுவிடம் கேட்டவன் யார்?
  17. போர்ச்சேவகர் இயேசுவுக்கு எதை உடுத்தினர்?
  18. தளவரிசைப்படுத்தின மேடையின் எபிரேயு பாஷை எது?
  19. நான் எழுதினது எழுதினதே கூறியவன் யார்?
  20. முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது எது?
  21. இயேசுவின் சிலுவையினருகே நின்றவர்கள் யார்?
  22. இயேசுவின் தாயாரின் சகோதரி பெயர் என்ன?
  23. வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக இயேசு கூறியது என்ன?
  24. இயேசு தலையை சாய்த்து எதை ஒப்புக்கொடுத்தார்?
  25. இயேசு ஆவியை ஒப்புக்கொடுத்த நாள் எந்த நாள்?
  26. வெள்ளைப் போளமும் கரியபோளமும் கொண்டு வந்தவன் யார்?
  27. வாரத்தின் முதல்நாள் காலையில் கல்லறையினிடத்திற்கு வந்தவள் யார்?
  28. துரிதமாய் ஓடி முந்தி கல்லறையினிடத்துக்குவந்தவன் யார்?
  29. கல்லறைக்குள் பிரவேசித்த சீஷன் யார்?
  30. கல்லறையினருகே நின்று அழுது கொண்டிருந்தவள் யார்?
  31. ரபூனி என்று அழைத்தவள் யார்?
  32. இயேசு சீஷர்கள் மேல் ஊதி எதைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்?
  33. இயேசு வந்திருந்த போது சீஷர்களுடனே இல்லாதவன் யார்?
  34. எத்தனை நாளுக்குப்பின் இயேசு சீஷர்களுக்கு காட்சி தந்தார்?
  35. தன் மேற்சட்டையை கட்டிக்கொண்டு கடலில் குதித்தவன் யார்?
  36. மற்ற சீஷர்கள் கரைக்கு எத்தனை முழ தூரத்தில் இருந்தார்கள்?
  37. சீமோன் பேதுரு படவில் ஏறி எத்தனை மீன்களுள்ள வலையை இழுத்தான்?
  38. நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று இயேசு எத்தனை தரம் பேதுருவிடம் கேட்டார்?
  39. யோனாவின் குமாரன் யார்?
  40. யார் மரிப்பதில்லை என்ற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பினது?
  41. என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று இயேசு யாரிடம் கூறினார் ?

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

Sis. Rekha

View Comments

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago