புதிய ஏற்பாடு வேத பாடம்

இயேசு “நானே உலகத்திக்கு ஒளி” என்று கூறியதன் விளக்கம் – யோவான் 8 : 12

இயேசு உலகத்திற்கு ஒளியாக வந்தார். உலகத்தில் உள்ளவர் அனைவரும் வெளிச்சத்தில் வாசம் பண்ணவே விரும்புவர். ஆனால் பாவத்தால் தாங்கள் இருளில் மூழ்கிக் கிடப்பதை அறியாதிருக்கின்றனர். உலகிலிலுள்ள ஒவ்வொரு மனிதனும் பாவ இருளிலிருந்து ஒளியுள்ள இடத்திற்கு வர வேண்டுமென்றால் அவன் இயேசுவினிடத்தில் மட்டுமே வர வேண்டும். ஏனெனில் அவர் ஒருவரே உலகத்திற்கு ஒளியாக வந்தார். உலகம் முழுவதிலும் பாவ இருளில் இருப்போரை ஒளியின் பிள்ளைகளாக மாற்றுவதற்குரிய வல்லமை இயேசுவினிடத்தில் மட்டுமே இருப்பதால் அவர் உலகத்தின் ஒளியென அழைக்கப்பட்டார். இயேசுவைப் பின்பற்றுபவர்கள் எல்லாரும் பாவமாகிய உலகம், இருள், பிசாசிலிருந்து விடுவிக்கப் படுவார்கள் – 1 யோவான் 1 : 6, 7

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

3 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

3 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

3 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

3 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

3 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

3 months ago