இயேசு ஜீவஅப்பமாய் வெளிப்பட்டார். மக்கள் உண்ணும் அப்பமானது அவர்களது
வாழ்க்கைக்கு பலனையும், உயிர் வாழ்வதற்கு சக்தியையும் உண்டாக்குகிறது. இயேசுவோ உயிர் வாழ்வதற்கான அப்பமாக அன்றி, உயிர் கொடுக்கக் கூடிய அப்பமாக வந்தார். நமது உள்ளம் இயேசுவை உண்ணும் போதுதான் மெய்யான நித்திய உயிரைப் பெற்றுக் கொள்கிறது. பூமிக்குரிய அப்பம் சரீரத்தைக் குறிப்பிட்ட காலத்திற்கு வாழ வைக்கிறது. வானத்திற்குரிய ஜீவ அப்பமோ ஆத்மாவை நித்தியமாக பிழைக்க வைக்கிறது.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…