இயேசு ஓய்வுநாளில் கப்பர்நாகூமிலிலுள்ள ஜெபஆலயத்தில் போதித்த பொழுது அவருடைய போதகத்தைக் குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டனர். அங்கிருந்த அசுத்த ஆவியுள்ள மனுஷன் இயேசுவைத் “தேவனுடைய பரிசுத்தர்” என்று யாவருக்கும் முன்பாக, தான் பிடித்திருந்தத மனிதனின் மூலம் கூறியது. அதற்கு இயேசு அதிகாரத்துடன் போகும்படி கட்டளையிட்டார். உடனே அந்த அசுத்த ஆவி அந்த மனிதனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனை விட்டுப் போனது. அதுமுதல் இயேசுவின் கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்னவெனில்: எப்படிப்பட்ட சூனியங்களானாலும், அசுத்த ஆவிகளானாலும் அவ்வாறு தாக்கினவர்களை இயேசுவண்டை அழைத்து வரும்போது அவைகள் அவர்களை விட்டு ஓடிப்போகும்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…