இயேசு சீமோன் வீட்டிற்கு வந்தபோது அவனுடைய மாமி கடும் ஜுரத்தில் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டார். இயேசு அவளிடத்தில் குனிந்து ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார். அவள் உடனே ஜுரம் நீங்கப்பெற்று அவருக்குப் பணிவிடை செய்தாள். இதேபோல் கர்த்தரிடம் நன்மையைப் பெற்றவர்கள் நன்றியுடன் அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டும்.
பலபல வியாதியுடையவர்களை இயேசுவினிடத்தில் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்கள் ஒவ்வொருவர் மேலும் தன் கைகளை வைத்து அவர்களை சொஸ்தமாக்கினார். பிசாசுகளும் “நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று சத்தமிட்டு அவரை விட்டு புறப்பட்டது.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவெனில்: பேதுருவின் தாய் இயேசுவால் சுகம் கிடைத்தவுடன் பணிவிடை செய்தது போல நாமும் இயேசுவிடமிருந்து அற்புதத்தையோ, சுகத்தையோ பெற்றுக் கொண்டோமானால் அதன்பின் அவருடைய ராஜ்ஜியம் விரிவடைய, ஆத்மாக்களை இயேசுவண்டை வழிநடத்த பாடுபடுவோம்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…