1. ஆகான் ஒரு பாபிலோனிய சால்வையும், இருநூறு சேக்கல் வெள்ளியையும், ஐம்பது சேக்கல் பொன்பாளத்தையும் இச்சித்து கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக எடுத்துக் கொண்டான் - யோசு 7:21…
• உபா 4:31 “உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் பிதாக்களுக்குத் தாம் ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்.”…
1. சிறைச்சாலையில் பானபாத்திரக்காரனும், சுயம்பாகியும் ஒரே ராத்திரியில் வெவ்வேறு பொருள் கொண்ட சொப்பனம் கண்டனர். அவர்கள் கண்ட சொப்பனம் பலித்தது - ஆதி 40:5 2. பவுலும்…
1. உப்பு எந்த எதிபார்ப்புமின்றி உணவுக்குச் சுவை அளிக்கின்றது - மத் 5:13 2. சூரியன் எந்த எதிர்பார்ப்புமின்றி வெளிச்சத்தைக் கொடுக்கின்றது - மத் 5:14 3.…
1. கிழக்கிந்திய வானசாஸ்திரிகள் இயேசுவைப் பார்க்க திட்டம் பண்ணி நிறைவேறியது - மத் 2:1 – 12 2. பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டால் சுகமாவேன்…
1. அனனியாவும், சப்பீராளும் காணியாட்சியை விற்றதில் பேதுருவிடம் பொய் சொன்னார்கள் - அப் 5:1 – 10 2. கிரேக்கர்கள் அன்றாட விசாரணையில் விதவைகள் விசாரிக்கப்படவில்லையென்று எபிரேயருக்கு…
1. ஒரு தீர்க்கதரிசி பலிபீடத்தைப் பார்த்துப் பேசினார். அந்த பலிபீடத்தில் யோசியா என்பவன் பிறந்து தூபங்காட்டுவான் என்றும் ஆசாரியர்கள் அதன்மேல் பலியிடுவார்கள் என்றும் பலிபீடம் வெடிப்பது தான்…
1. கிதியோன் “என் குடும்பம் மிகவும் எளிது” என்றான் - நியா 6:15 2. சாறிபாத் விதவை எலியாவிடம் “என்னிடத்தில் ஒரு பிடி மாவும், கொஞ்சம் எண்ணையும்…
1. யாப்போக்கு ஆற்றங்கரையில் தன் அண்ணனுக்குப் பயந்திருந்தபொழுது யாக்கோபை தூதன் சந்தித்தார். அவரோடு போராடி ஆசியை பெற்று இஸ்ரவேலாக மாறினார் - ஆதி 32:24 – 28…
1. ஆதாமிடமும், ஏவாளிடமும் நன்மை, தீமை அறியத்தக்க மரத்தின் கனியைச் சாப்பிடக்கூடாது என தேவன் கட்டளையிட்டிருந்தும் மீறி சாப்பிட்டதால் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். வேதனையும், மரணமும் மனித…