1. அனனியாவும், சப்பீராளும் காணியாட்சியை விற்றதில் பேதுருவிடம் பொய் சொன்னார்கள் – அப் 5:1 – 10
2. கிரேக்கர்கள் அன்றாட விசாரணையில் விதவைகள் விசாரிக்கப்படவில்லையென்று எபிரேயருக்கு விரோதமாக முறுமுறுத்தனர் – அப் 6:1
3. பேதுருவின் பாதத்தை வணங்கி கொர்நெலியு தவறு செய்தான் – அப் 10:25
4. விருத்தசேதனமுள்ளவர்கள் பேதுருவிடம் விருத்தசேதனமில்லாதவர்களுடன் ஏன் போஜனம் பண்ணுகிறீர்கள் என்று கேட்டனர் – அப் 11:1 – 3
5. யூதேயாவிலிருந்து வந்த கள்ளப்போதகர்கள் மோசே கூறியபடி விருத்தசேதனம் பண்ணாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள் என போதனை பண்ணினார் – அப் 15:1
6. ஊழியர்களுக்குள் மாற்குவை அழைத்துக் கொண்டு போகலாமா, அல்லது சீலாவை அழைத்துக் கொண்டு போகலாமா எனத் தகராறு பண்ணினார் – அப் 15:36 – 40

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

4 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

12 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

12 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

12 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

12 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

12 months ago