1. ஒரு தீர்க்கதரிசி பலிபீடத்தைப் பார்த்துப் பேசினார். அந்த பலிபீடத்தில் யோசியா என்பவன் பிறந்து தூபங்காட்டுவான் என்றும் ஆசாரியர்கள் அதன்மேல் பலியிடுவார்கள் என்றும் பலிபீடம் வெடிப்பது தான் அதற்கு அடையாளம் என்றும் கூறினார் – 1இரா 13:2, 3
2. ஒரு தீர்கதரிசி மலையைப் பார்த்து மலை செய்த பாவத்தினால் அதன் ஆஸ்திகளையும், பொக்கிஷங்களையும், உன் மேடைகளையும் சூரையாடுவேன் என்றான் – எரே 17:3
3. இயேசு கப்பர்நாகூமைப் பார்த்து “நீ பாதாள பரியந்தம் தள்ளப்படுவாய்” என்றார் – மத் 11:23
4. எசேக்கியேல் தீர்க்கதரிசி “கர்த்தர் எலும்புகளிடம் உங்களுக்குள் ஆவியை பிரவேசிக்கப் பண்ணுவேன், நீங்கள் உயிரடைவீர்கள்.” என்று கூறுவதாகக் கூறினார் – எசே 37 :5, 6, 7
5. எசேக்கியேல் “கர்த்தர் சகலவித பட்சிகளையும், மிருகங்களையும் நோக்கி, நான் உங்களுக்காகச் செய்யும் யாகத்துக்கு வந்து மாம்சத்தைத் தின்று இரத்தத்தைக் குடியுங்கள்” என்றார் – எசே 39:17 – 20
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…