1. யாப்போக்கு ஆற்றங்கரையில் தன் அண்ணனுக்குப் பயந்திருந்தபொழுது யாக்கோபை தூதன் சந்தித்தார். அவரோடு போராடி ஆசியை பெற்று இஸ்ரவேலாக மாறினார் – ஆதி 32:24 – 28
2. மோசே ஒரேப் பர்வதத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது கர்த்தர் முட்செடியில் காட்சியளித்து அவனது வாழ்க்கையை மாற்றினார். நாற்பது வருடங்கள் மாபெரும் தீர்க்கதரிசியாக இருந்து இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும் கிருபை பெற்றார் – யாத் 3:1 – 10
3. கிதியோன் கோதுமையை போரடித்துக் கொண்டிருந்தபோது தூதன் தரிசனமாகி “நீ இருக்கிற பலத்தோடு போ” என்று கூறியது கோழையான கிதியோனை பராக்கிரமசாலியாக மாற்றி மீதியானியரை வெற்றி பெறச் செய்தது – நியா 6:11 – 16
4. சவுல் கழுதையைத் தேடிச் சென்றபோது சாமுவேல் தீர்க்கதரிசியால் அபிஷேகம் பண்ணப்பட்டு புதிய மனிதனாகி தீர்க்கதரிசனம் உரைத்தான் – 1சாமு 10:1 – 6
5. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தாவீதை சாமுவேல் தீர்க்கதரிசி அழைத்து சகோதரர்கள் முன்பாக அபிஷேகம் பண்ணியதும், அவனது வாழ்க்கை மாறியது. நாற்பது வருடங்கள் இஸ்ரவேலை அரசாண்டான் – 1சாமு 16:3
6. சவுல் தமஸ்குவுக்கு சமீபமானபோது ஒளி தோன்றி இயேசு அவனோடு பேசினார். சவுல் பவுலாகி, அப்போஸ்தலராகி, பெரிய, பெரிய அற்புதங்களை செய்தார் – அப் 22:1-, 15

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago