1. கிதியோன் “என் குடும்பம் மிகவும் எளிது” என்றான் – நியா 6:15
2. சாறிபாத் விதவை எலியாவிடம் “என்னிடத்தில் ஒரு பிடி மாவும், கொஞ்சம் எண்ணையும் மட்டுமே உண்டு “ என்றாள் – 1இரா 17:12
3. தீர்க்கதரிசியின் மனைவி தன் கணவன் பட்ட கடனால் இறந்து போனதை எலிசாவிடம் கூறி புலம்பினாள் – 2இரா 4:1
4. இயேசு “நரிகளுக்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை என்றார்.” – மத் 8:20
5. ஏழையான ஒரு விதவை இரண்டு காசு காணிக்கை போட்டதை இயேசு பார்த்தார் – மாற் 12:42
6. பவுல் “நாங்கள் தரித்திரரானாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாக எங்களை விளங்கப் பண்ணுகிறோம் என்றார்.” – 2கொரி 6:10
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…