1. மனித சத்தம்: சாலமோனின் மகனான ரெகொபெயாம் வயது முதிர்ந்தவர்களின் ஆலோசனையைக் கேட்காமல் வாலிபருடைய சொல்லைக் கேட்டு ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு போட்டான். அதனால் இஸ்ரவேலின் பன்னிரண்டு…
1. ஆபிரகாம் இஸ்மவேலுக்காக பண்ணிய விண்ணப்பத்தைக் கேட்டார்: ஆதி 17:20 “இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும்…
1. தசமபாகம் சட்டம் இல்லாதிருக்கும்போது ஆபிரகாம் பத்தில் ஒரு பங்கு கொடுத்தான் - ஆதி 14:20 2. யாக்கோபும் தானாகவே “நீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத்…
1. நாத்தான் தீர்க்கதரிசி தாவீது பத்சேபாளை மனைவியாக்கியது கர்த்தருக்குப் பிடிக்காத காரியம். உரியாவைக் கொன்றது தவறானது என கண்டித்து உணர்த்தி பட்டயம் உன் வீட்டைவிட்டு என்றைக்கும் விலகாதிருக்கும்…
1. காயீனையும் அவன் காணிக்கைகளையும் கர்த்தர் அங்கீகரிக்காததால் காயீனுக்கு எரிச்சல் உண்டாகி முகநாடி வேறுபட்டது – ஆதி 4:5 2. லாபானுடைய பிள்ளைகள் எங்கள் தகப்பனுடைய செல்வத்தையெல்லாம்…
1. கர்த்தர் ஈசாக்கைப் பலியிட ஒப்புக்கொடுத்தபோது கர்த்தர் அதற்குப் பதில் ஒரு ஆட்டுக்குட்டியை ஆயத்தப்படுத்திக் கொடுத்தார் - ஆதி 22:13 2. இஸ்ரவேல் ஜனங்களைக் காத்துக்கொள்ள அவர்களைக்…
• யாக்கோபிடம்: ஆதி 31:3 “கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப் போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார்.” •…
• எண் 11:15 “உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான்.”…
• நெகே 13:14 “என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்.” • சங்…
• எண் 30:2 “ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல் தவறாமல் தன்…