இயேசுவின் நற்செய்தியைத் தெரிவிக்க தேவன் முதலாவது தெரிந்து கொண்டவர்கள் வயலில் இருந்த மேய்ப்பர்கள். அவர்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருக்கையில் தேவதூதன் அவர்களுக்கு முன் தோன்றினான். கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது. அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
உடனே பரமசேனையின் திரள் அந்த தூதனுடன் தோன்றி தேவனுக்கு
மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி தேவனைத் துதித்தார்கள். லூக் 2:13-14 தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்திற்குப் போனபின்பு உடனே மேய்ப்பர்கள் பெத்லகேமுக்கு விரைந்து வந்து முன்னணையில் கிடத்தியிருந்த பிள்ளையைக் கண்டு மகிழ்ந்து களிகூர்ந்தார்கள். மேய்ப்பர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி துதித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள்.- லூக் – 2:20.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…