1. இரட்சிக்க வந்தார் – மத் 1:51
  2. சாட்சி கொடுக்க வந்தார் – யோ 18:37
  3. நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தார் – மத் 5:17
  4. மனந்திரும்ப அழைக்க வந்தார் – மத் 9:13
  5. ஜீவனை இரட்சிக்க வந்தார் – லூக் 9:56
  6. இழந்து போனதைத் தேட வந்தார் – லூக் 19:10
  7. பலியாகும்படி வந்தார் – எபி 9:26
  8. ஊழியஞ்செய்ய வந்தார் – மத் 20:28
  9. பரிசுத்த ஆவியால் நிரப்ப வந்தார் – லூக் 12:49
  10. பாவிகளை இரட்சிக்க வந்தார் – 1தீமோ 1:15
  11. பரிபூரணப்பட வந்தார் – யோ 10:10
  12. உலகத்திற்கு ஒளியாக வந்தார் – யோ 12:46
  13. பிதாவின் சித்தம் செய்ய வந்தார் – யோ 6:38
  14. பிசாசின் கிரியைகளை அழிக்க வந்தார் – 1யோ 3:8
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago