இயேசு கலிலேயா கடலருகே வந்த போது கொன்னைவாயுடைய செவிடனை அவரிடத்தில் கொண்டு வந்தனர். இயேசு அவனை ஜனக்கூட்டத்தை விட்டு வெளியே அழைத்துக் கொண்டு போனார். முதலில் அவரது விரல்களை அவனது காதுகளில் வைத்தார். பின் உமிழ்ந்து அவனது நாவைத் தொட்டார், அதன் பின் வானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சு விட்டு “எப்பத்தா” என்றார். எப்பத்தா என்றால் திறக்கப்படுவாயாக என்று பொருள் உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டது. அவனுக்குக் கட்டியிருந்தத நாவின் கட்டுகளும் அவிழ்ந்தன. உடனே அவன் செவ்வையாய்ப் பேசினான்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago