ஒரு ஓய்வுநாளிலே பரிச்சேயனின் தலைவன் ஒருவன் வீட்டில் போஜனம் பண்ண இயேசு போயிருந்த பொழுது நீர்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் இயேசுவுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தான். இயேசு அவனை என்ன செய்யப் போகிறார் என்று ஜனங்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு நியாயசாஸ்திரிகளையும், பரிச்சேயரையும் பார்த்து “ஓய்வுநாளில் சொஸ்தமாகிறது நியாயமா?” என்று கேட்டார். அவர்கள் அதற்கு பதில் ஏதும் கூறாமல் பேசாமலிருந்தனர். இயேசு அவனை அழைத்து குணப்படுத்தி அனுப்பினார். பின் அவர்களை நோக்கி இயேசு “உங்களில் ஒருவனுடைய எருதாவது, கழுதையாவது துரவில் விழுந்தால் அதைத் தூக்கி விடமாட்டீர்களோ?” என்று கேட்டார். அவர்களுக்கு அதற்கு பதில் கூற முடியாமல் போயிற்று.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…