ஒரு மனுஷன் புறதேசத்துக்குப் பிரயாணமாய்ப்போக எத்தனிக்கும் போது தன் ஊழியக்காரனுக்கு வேலைகளைக் கொடுத்து விழித்திருக்கச் சொல்வான். அதேபோல கிறிஸ்து திரும்ப வருவது எந்த நேரம் என்பதை பிதா மட்டுமே அறிவார். இயேசு வரும் அந்த நேரத்தில் உண்மையான விசுவாசிகள் அத்தனை பேரும் இவ்வுலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளப் படுவார்கள். அவர் வரும் வேளை உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள் என்று இயேசு கூறுகிறார்.
எனவே அவருடைய வருகை எதிர்பாராத நேரத்தில் இருக்கும் என்பதாலும், சீக்கிரம் வரப்போவதாலும் ஆவிக்குரிய நிலையில் விழிப்புடனும் உண்மையுடனும் இருக்க வேண்டும்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…