புதிய ஏற்பாடு வேத பாடம்

அப்பிரயோஜனமான ஊழியக்காரனைப் பற்றிய உவமை – லூக்கா 17 : 7 – 10

இந்த உவமையை இயேசு சீஷர்களிடம் கூறினார். ஒரு வேலைக்காரன் தன் எஜமான் களைப்போடு வந்து சாப்பாடு தயார் பண்ணக் கட்டளையிட்டால் அவன் உடனே சாப்பாட்டை ஆயத்தம் பண்ணுவான். அப்படிச் செய்ததினால் எஜமான் அந்த வேலைக்காரனுக்கு உபச்சாரம் செய்யான். அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிட்டவைகளை எல்லாம் செய்தபின் நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரன் எங்கள் கடமையை மட்டும் செய்தோம் என்று சொல்லுங்கள் என்று இயேசு கூறினார்.  ஏனெனில் கர்த்தரின் கிருபையினாலும் ஆவியானவருடைய உதவியினாலும் நாம் அவற்றை செய்கிறோம். நமது சொந்த முயற்சியாலும், திறமையாலும் மட்டும் எதையும் நம்மால் சரியாகச் செய்ய முடியாது.

இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் கர்த்தரிடம் நாம் எதையும் எதிர்பார்க்காமல் அவர் நமக்கு கட்டளையிட்டவைகளை மட்டும் செய்வோம்.  

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

4 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

4 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

4 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

4 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

4 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

4 months ago