இயேசு பரிசுத்தஆவியினால் மரியாளின் வயிற்றில் உற்பத்தியாகி, அவளுடைய வயிற்றிலிருந்தார் (மத்தேயு 1 :18 20). மரியாளினால் பெற்றெடுக்கப்பட்டார் (லூக்கா 2: 7). விருத்தசேதனம் பண்ணப்பட்டு பெயரிடப்பட்டார் (லூக்கா 2: 21). தனது பெற்றோருடன் பயணம் செய்தார் (லூக்கா 2: 39, 41 – 42, 51). தனது வளர்ப்புத் தந்தையான யோசேப்புக்கும், தாயாகிய மரியாளுக்கும் கீழ்ப்படித்திருந்தார் (லூக்கா 2: 51). வளர்ந்தார் (லூக்கா 2: 40, 52). ஞானஸ்தானம் பெற்றார் (லூக்கா 3: 21). மற்ற மனிதரைப் போன்ற சரீரம் (மத்தேயு 26: 12), ஆத்துமா (மத்தேயு 26 :38), ஆவி (லூக்கா 23 :46) இருந்தன. அவருக்குப் பசி இருந்தது (மத்தேயு 4 :2). தாகம் இருந்தது (யோவான் 19: 28.) அவர் விசனமடைந்தார், கோபமடைந்தார் ( மாற்கு 3 ; 5). இளைப்படைந்தார் (யோவான் 4 ;6). தூங்கினார் (மாற்கு 4 :38). களிகூர்ந்தார் (லூக்கா 10 : 21). வேர்வை சிந்தினார் லூக்கா 22 :44). கண்ணீர் விட்டார் லூக்கா 19: 41). அவருக்கு இயேசு (மத்தேயு 1: 21), மனுஷகுமாரன் (லூக்கா 19 :10), தாவீதின் குமாரன் (மத்தேயு 1 :11,) நசரேயனாகிய இயேசு (அப்போஸ்தலர் 2 :22 ) போன்ற பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன. எனவே இயேசு மனிதனாக இவ்வுலகில் வாழ்ந்தார்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago