இயேசு தெய்வீக புருஷனானவர். அவருக்குள் வழியும், வார்த்தையும், வாழ்வும் அடங்கியி ருக்கின்றது. அவருடைய வழியில் வருபவர்கள் அவர் வார்த்தையைக் கண்டடைவர். உலகத்தில் முக்தியடைவதைக் கூறும் பல வழிகள் இருக்கின்றன. ஆனால் இயேசு ஒருவரிடத்தில் மட்டுமே வழியும், வார்த்தையும், வாழ்வும் இருக்கின்றது. நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ள அண்மையான வழி இயேசு ஒருவரே. அவரது ஜீவனைப் பெறாதவர் நித்தியஜீவனைப் பெறமுடியாது. மேலும் பிதாவிடம் செல்வதற்கு ஒரே வழி இயேசு ஒருவரே.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…
View Comments
கர்த்தருடைய நாமம் மகிமை படும்