இயேசு உயிர்த்தெழுந்த தெய்வமாயிருக்கிறார். மரணத்தைக் காணாத மனிதன் ஒருவனும் பூமியில் இல்லை. அதேபோல் மரிக்காமல் இருப்பவரும் ஒருவரும் இல்லை. மரித்தும் உயிரோடு எழுந்து வருபவரும் ஒருவரும் இல்லை. ஆனால் இயேசு ஒருவரே மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்து எப்பொழுதும் பரலோகத்தில் உயிருள்ளவராக வீற்றிருக்கிறார்.
இயேசுவை விசுவாசிக்கிறவன் அவருடைய இரகசிய வருகைக்கு முன் மரணமடைந்தால் இயேசுவால் அச்சமயத்தில் உயிர்த்தெழுதல் அடைவான். அச்சமயத்தில் உயிரோடிருந்தால் மரணமடையவே மாட்டான். 1 கொரி 15 :51 – 54 1 தெச 4 : 14 – 17 மேலும் விசுவாசிக்கிறவன் நிலைபேறுடைய வாழ்வைப் பெற்றிருப்பான், என்றும் கிறிஸ்துவோடிருப்பான். விசுவாசியா தவர்கள் அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் உயிர்த்தெழும்பி நியாயத்தீர்ப்படை
வார்கள் யோவான் 3 : 18, 36 வெளி 20 : 12, 13
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…