புதிய ஏற்பாடு வேத பாடம்

முதன்மையான இடம் பற்றிய உவமை – லூக்கா 14 : 7 – 14

இயேசு ஒரு பரிச்சேயன் வீட்டில் அழைக்கப்பட்டிருந்த போது சிலர் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்து கொண்டதைக் கண்டு இந்த உவமையைச் சொன்னார். அவர் கூறினதாவது: “பந்தியில் முதன்மையான இடத்தில் நீ உட்கார்ந்தால், உன்னைவிட கனமுள்ள ஒருவன் வந்தால் உன்னை அழைத்தவன் உன்னிடத்தில் வந்து அவருக்கு இடங்கொடு என்பான். அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்கு போகவேண்டியதாயிருக்கும். நீ முதலிலேயே தாழ்ந்த இடத்தில் உட்கார்ந்தால் உன்னை அழைத்தவன் வந்து உன்னை உயர்ந்த இடத்தில் உட்காரச் சொல்வான். அப்பொழுது உன்னுடனேகூட இருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்கு கனமுண்டாகும்” என்றார்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் தன்னைத்தான் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவானென்று   அறிகிறோம்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago