1. இராஜ்ஜியத்தைப் பிரசங்கித்து பிணியாளியை சொஸ்தப்படுத்துங்கள் – லூக்கா 9 : 2
2. தடி, பை, அப்பம், காசு ஆடைகளைக் கொண்டு போக வேண்டாம் – லூக்கா 9 : 3
3. ஏற்றுக்கொள்ளும் வீட்டில் தங்குங்கள் – லூக்கா 9 : 4
4. ஏற்றுக்கொள்ளாத ஊரை விட்டுப் புறப்படுங்கள் – லூக்கா 9 :5
5. தன்னைத்தான் வெறுத்து சிலுவையை எடுத்து பின்பற்றக்கடவன் – லூக்கா 9 : 23
6. உங்களில் பெரியவன் சிறியவனைப் போலிருக்கக்கடவன் – லூக்கா 22 : 26
7. தலைவன் பணிவிடைக்காரனைப் போலிருக்கக்கடவன் – லூக்கா 22 : 27
8. சோதனைக்குட்படாதபடி ஜெபம் பண்ணுங்கள் – லூக்கா 22 : 40
9. உன்னதபெலனைப் பெறக் காத்திருங்கள் – லூக்கா 24 : 49
10. என்னை நினைவு கூறும்படி இதைச் செய்யுங்கள் – லூக்கா 22 : 19
11. நீங்கள் ஒருவர் கால்களை ஒருவர் கழுவுங்கள் – யோவான் 13 : 14
12. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் – யோவான் 13 : 34, 15 : 12, 17
13. தேவனிடம் விசுவாசமாயிருங்கள் – யோவான் 14 : 1
14. என்னிடம் விசுவாசமாயிருங்கள் – யோவான் 14 : 1
15. பிதா என்னில் இருப்பதையும், என் கிரியைகளினாலும் என்னை நம்புங்கள் – யோவான் 14 : 11
16. என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள் – யோவான் 14 : 15
17. என்னில் அன்பாயிருங்கள் – யோவான் 14 : 21
18. என்னில் நிலைத்திருங்கள் – யோவான் 15 : 4
19. நீங்கள் என்னிலும் என் வார்த்தையிலும் நிலைத்திருங்கள் – யோவான் 15 : 7
20. மிகுந்த கனிகளைக் கொடுங்கள் – யோவான் 15 : 8
21. என் வார்த்தையை நினைத்துக் கொள்ளுங்கள் – யோவான் 15 : 20
22. நான் கற்பிக்கும் யாவையும் செய்யுங்கள் – யோவான் 15 : 14
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…