ஆதியாகமம் 49 : 10 “சமாதானக் கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.”
யாக்கோபு கடைசியாகத் தன் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தார். ரூபன், சிமியோன், லேவிக்கு அடுத்தபடியாக, உண்மையான பதவிக்குத் தகுதியுடையவனாக யூதா விளங்குகிறார். யூதாவை ஆசீர்வதிக்கும் போது இந்த ஆசீர்வாதத்தைக் கூறி யாக்கோபு ஆசீர்வதித்தார். சமாதானக் கர்த்தராகிய மேசியா யூத சந்ததியில் தோன்றுவார் என்ற முதல் வாக்குத்தத்தம் நிறைவேறியதை மத்தேயு 1 : 1 – 3, எபிரேயர் 7 : 14ல் பார்க்கிறோம்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…