மலைப்பிரசங்கத்திலிலுள்ள பாக்கியவான்கள்

மத் 5:3 “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்ஜியம் அவர்களுடையது.” மத் 5:4 “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.” மத் 5:5 “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.”…

5 years ago

இயேசு திமிர்வாதக்காரனைக் குணப்படுத்தியது: மத்தேயு 9:1-18 மாற்கு 2:1-12 லூக்கா 5:17-26

திமிர்வாதக்காரனின் நண்பர்கள் இயேசுவினால் அவனை சுகமாக்க முடியும் என்று பூரணமாய்  நம்பினார்கள். எனவே அவர்கள் அவனை எவ்வகையிலாகிலும் இயேசுவுக்கு முன்பாகக் கொண்டு வந்து சேர்க்க முயற்சித்தார்கள். அங்கு…

5 years ago

திரளான மீன்களைப் பிடிக்கச் செய்த அற்புதம்: லூக்கா 5:1-11

இயேசு கெனேசரேத் கடலருகே வந்தபோது திரளான ஜனங்கள் வேதவசனத்தைக் கேட்கும்படி நெருங்கினார்கள். அப்பொழுது இயேசு அங்கிருந்த பேதுருவின் படகில் ஏறி ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார். போதகம் பண்ணி…

5 years ago

இயேசு பேதுருவின் மாமியையும், அநேகரையும் சுகமாக்குதல்: லூக்கா 4:38-41, மத்தேயு 8:14-17, மாற்கு 1:29-34

இயேசு சீமோன் வீட்டிற்கு வந்தபோது அவனுடைய மாமி கடும் ஜுரத்தில் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டார். இயேசு அவளிடத்தில் குனிந்து ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார். அவள் உடனே ஜுரம் நீங்கப்பெற்று…

5 years ago

இயேசு ஒரு அசுத்த ஆவியைத் துரத்திய சம்பவம்: மாற்கு 1:21-28, லூக்கா 4:31-37

இயேசு ஓய்வுநாளில் கப்பர்நாகூமிலிலுள்ள ஜெபஆலயத்தில் போதித்த பொழுது அவருடைய போதகத்தைக் குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டனர். அங்கிருந்த அசுத்த ஆவியுள்ள மனுஷன் இயேசுவைத் “தேவனுடைய பரிசுத்தர்” என்று யாவருக்கும்…

5 years ago

ராஜாவின் மனுஷன் இயேசுவால் பெற்ற அற்புதம்: யோவான் 4:46-54

இயேசு கலிலேயாவிலிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் சென்றார். இதைக்கேள்விப்பட்ட ஏரோதுராஜாவின் மனுஷன் ஒருவன் தன் மகன் மரண அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கிறபடியால் அவன் சாகிறதற்கு முன்னே இயேசு வரவேண்டும்…

5 years ago

இயேசுவும் சமாரிய ஸ்திரீயும்: யோவான் 4:1-29

இயேசு நண்பகலில் கொழுத்தும் வெயிலில் தண்ணீர் எடுக்க வந்த ஒரு நபரை அதுவும் பாவியாகிய ஒரு பெண்ணை சந்திக்கிறார். அந்தப் பெண் சீகார் என்னப்பட ஊரில் யாக்கோபுடைய…

5 years ago

நிக்கொதேமுவும், இயேசுவும்: யோவான் 3:1-17

நிக்கொதேமு ஒரு பரிச்சேயர், யூதர்களுக்குள்ளே ஒரு அதிகாரி, போதகர் – யோ 3:10 பரிச்சேயரோடும், பிரதான ஆச்சாரியாரின் குழுவினரோடும் உரையாடும் அளவிற்கு மதிக்கப்பட்டவராயிருந்தார் - யோ  7:32,…

5 years ago

இயேசு தேவாலயத்தைச் சுத்தப்படுத்தியது

இயேசுவின் ஊழியத்தில் பொது இடத்தில் நடந்த முதல் நிகழ்ச்சி தேவாலயத்தைச் சுத்தப்படுத்தியதாகும் – லூக் 19: 45,46, யோ 2:13-22 மத் 21:12-17, மாற் 11:15-17 அதுபோலவே…

5 years ago

இயேசு பிறப்பதற்கு முன்னுள்ள நிலை

ஆதியிலே வார்த்தை இருந்தது – யோ 1:1 இயேசு எப்பொழுதுமே இருந்தார், இருக்கிறார், இருப்பார். – வெளி 1:8,11, 2:8, 22:13 தேவனுடைய வார்த்தையாக இருந்த அவர்…

5 years ago