கானா ஊரில் நடந்த அற்புதம்

இயேசுவும் சீடர்களும் கானாவூரில் ஒரு கல்யாணத்திற்கு அழைக்கப் பட்டிருந்தனர். இயேசுவின் தாயும் அங்கு சென்றிருந்தார்கள். அங்கு திராட்சரசம் குறைவுபட்டபோது இயேசுவின் தாய்   இயேசுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள்.…

5 years ago

இயேசுவின் ஊழிய ஆரம்பம்

இதற்குப் பின் இயேசு தமது வீட்டைத் துறந்து வெளியே வந்து யூதேயா, கலிலேயா மற்றும் சமாரியாவின் ஒவ்வொரு பட்டணத்திலும், கிராமத்திலும், பட்டணத்திலும் ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை அறிவித்தும், சத்தியத்தைப்…

5 years ago

சாத்தானின் சோதனையில் உள்ள சத்திய உண்மைகள்

ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்திற்குக் கொண்டு போனார் என்பதிலிருந்து ஆவியானவர் ஒரு நபர் என்பதைக் காண்கிறோம். இயேசு மனிதனாக வந்தபடியால் அவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டார் – எபி 2:18 ஆவியானவர்…

5 years ago

இயேசுவும், சாத்தானும்

இயேசு ஞானஸ்நானம் பெற்ற பின் பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவரால் வனாந்தரத்திற்குக் கொண்டு போகப் பட்டார். அங்கு அவர் ஒன்றும் புசியாமல் நாற்பது நாட்கள் இருந்தார். அப்போது அவருக்குப்…

5 years ago

ஞானஸ்நானம் பெறவேண்டிய அவசியம்

ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் – மாற் 16:16 நமது பாவங்கள் மன்னிக்கப்பட ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் – அப் 2:38 கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கம்…

5 years ago

இயேசு ஞானஸ்நானம் பெறக்காரணம்

தேவனுடைய நீதியை நிறைவேற்ற யோர்தானில் யோவான்ஸ்னானகனிடம் ஞானஸ்நானம் பெற்றார் – மத் 3:15 இயேசு பாவமே செய்யாதவர். அதனால் பாவத்தை விட்டு மனம் திரும்ப வேண்டிய அவசியமில்லை.…

5 years ago

இயேசு பெற்ற ஞானஸ்நானம்

இயேசு தனது முப்பதாவது வயதில் யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு வந்தார். யோவான் இயேசுவைப் பார்த்தவுடன் “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ…

5 years ago

இயேசு இழந்தவைகள்

பரலோக மகிமையை இழந்தார் – யோ 17:4 பதவியை இழந்தார் – மத் 3:17 ஐசுவரியத்தை இழந்தார் – 2கொரி 8:9 உரிமைகளை இழந்தார் – மத்…

5 years ago

இயேசு பூமிக்கு வந்ததன் நோக்கம்

இரட்சிக்க வந்தார் - மத் 1:51 சாட்சி கொடுக்க வந்தார் – யோ 18:37 நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தார் – மத் 5:17 மனந்திரும்ப அழைக்க வந்தார்…

5 years ago

இயேசுவின் ஞானம்

பஸ்கா பண்டிகை கொண்டாட யோசேப்பும், குடும்பமும் எருசலேமுக்குச் சென்றனர். பண்டிகை முடிந்ததும் யோசேப்பும், மரியாளும் ஊர் திரும்பினர். ஆனால் இயேசுவைக் காணாததால் இருவரும் திரும்ப எருசலேமுக்கு வந்து…

5 years ago