1. கர்த்தரின் பர்வதம்: ஈசாக்கைப் பலியிட கர்த்தர் குறிப்பிட்ட இடம் தான் கர்த்தரின் பர்வதம் என்றழைக்கப்படுகிறது. ஆபிரகாம் அந்த இடத்திற்கு யேகோவாயீரே என்று பெயரிட்டார். அந்த இடம் கர்த்தர் குறிப்பிட்ட மலை என்றும், மோரியா என்றும் அழைக்கப்படுகிறது. பிற்காலத்தில் தேவாலயம் அந்த இடத்தில் கட்டப்பட்டது -2நாளா 3:1
2. தேவபர்வதம்: கிறிஸ்து மறுரூபமான மலையை தேவபர்வதம் என்றழைக்கின்றனர். இயேசு தம்முடைய சீஷர்களில் மூன்றுபேரை மாத்திரம் தனியாக அழைத்துக் கொண்டு போய் ஜெபித்த போது இயேசுவின் முகம் சூரியனைப்போல பிரகாசித்ததைப் பார்க்கிறோம். அவருடைய வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று – மத் 17:2 மூன்று சீஷர்களும் மோசேயும், எலியாவும் தேவனோடு பேசுவதைக் கண்டார்கள். மேகத்திலிருந்து வந்த சத்தத்தையும் அவர்கள் கேட்டார்கள் – மத் 17:3 – 5
3. பரிசுத்த பர்வதம்: சீயோன்மலை பரிசுத்த பர்வதம் என்றழைக்கப் படுகிறது. கர்த்தர் எல்லா வாசஸ்தலங்களைப் பார்க்கிலும் சீயோனைத் தமக்கென்று தெரிந்து கொண்டார் – சங் 2:6 ”என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்” என்று கூறப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago