1. அரராத் மலையில் நோவாவின் பேழை தங்கியது – ஆதி 8:4
2. மோரியா மலையில் சாலமோன் தேவாலயம் கட்டினான் – 2நாளா 3:1
3. மோரியா மலையில் ஆபிரகாம் தன் மகனை பலிசெலுத்தக் கொண்டு சென்றான் – ஆதி 22:1 – 12
4. கர்மேல் மலையில் எலியா பாகாலின் தீர்க்கதரிசிக்கு முன்பாக ஒரு காளையைப் பலி செலுத்தி மகிமைப் படுத்தினான் – 1இரா 18:20 – 40
5. சீனாய் மலையில் மோசே நியாயப்பிரமாணத்தை பெற்றுக் கொண்டான். தேவமகிமை அங்கு தான் இறங்கியது – யாத் 19:18, 34:4, 29 24:16, 31:18
6. இயேசு ஜெபம் பண்ணச் சென்ற மலை ஒலிவ மலை – லூக் 21:37
7. நேபோ மலையில் மோசே மரணமடைந்தார் – உபா 34: 1-6
8. கில்போவா மலையில் சவுல் மரணமடைந்தார் – 1சாமு 31:1 – 6
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…