1. கர்த்தர் ஆபிரகாமுக்கு மம்ரேயின் சமபூமியிலே தரிசனானார் – ஆதி 18:1
2. கர்த்தர் யாக்கோபுக்கு லூஸ் என்ற இடத்திலும், யாப்போக்கு ஆற்றங்கரையிலும் தரிசனமானார் – ஆதி 28:12 – 16, 32:28 – 30
3. கர்த்தர் மோசேக்கும், ஆரோனுக்கும், நாதாபுக்கும், அபியூவுக்கும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபது பேருக்கும் சீனாய் மலையில் தரிசனமானார் – யாத் 24:9 – 11
4. கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்தில் மோசேக்குத் தரிசனமானார் – யாத் 33:11
5. கர்த்தர் ஒரோவில் கிதியோனுக்குத் தரிசனமானார் – நியா 6:12 – 16
6. ஏசாயா உசியா மரணமடைந்த வருஷத்தில் தரிசனத்தில் கர்த்தர் வீற்றிருப்பதைக் கண்டார் – ஏசா 6.
7. எசேக்கியேல் கர்த்தரைத் தரிசனத்தில் பார்த்தார், ஆலயத்தில் அவருடன் பேசினார் – எசே 1:26 – 28, 43:5 – 7
8. தானியேல் கர்த்தரை தரிசனத்தில் பார்த்தார் – தானி 7:9 – 14
9. ஆமோஸ் கர்த்தரை பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டார் – ஆமோ 9:1
10. ஸ்தேவான் இயேசுவானவர் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதைக் கண்டார் – அப் 7:55, 56
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…