1. அறிக்கை செய்யாத பாவங்களினால் வியாதிகள் குணமாவதில்லை – யாக் 5:16
2. பிசாசுகளின் ஒடுக்குதலினாலும், அடிமைத்தனத்தினாலும் நோய் குணமாகாது -லூக் 13 :11 – 13
3. பயமோ, அளவுகடந்த கவலையோ இருந்தாலும் குணம் கிடைப்பதில்லை – பிலி 4 :6, 7
4. கடந்தகால ஏமாற்றங்கள் விசுவாசத்தைக் குறைப்பதால் நோய்கள் குனமாவதில்லை – மாற் 5:26 யோ 5:5 – 7
5. வேதத்திற்கு விரோதமான போதனைகளைக் கேட்பதால் வியாதிகள் குணமடைவதில்லை – மாற் 3: 1 – 5, 7:13
6. மூப்பர்கள் விசுவாசத்துடன் ஜெபிக்கத் தவறுவதால் குணம் கிடைப்பதில்லை – யாக் 5:14 – 16
7. அவிசுவாசத்தினால் குணம் கிடைப்பதில்லை – மாற் 6:3 – 6
8. சுயத்தை மையமாகக் கொண்ட நடத்தையால் சுகம் கிடைப்பதில்லை – 1கொரி 11:29, 30
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…