1. நாம் தேவனுடைய நல்லுறவில் இருப்பதாக உறுதிப்படுத்த வேண்டும் – யோ 15:7
2. நமது வாழ்வில் இயேசு பிரவேசிக்க இடம் கொடுக்க வேண்டும் – மத் 17:20, பிலி 2:13
3. கர்த்தருடைய வசனத்தினால் நமது வாழ்க்கையை நிரப்ப வேண்டும் – யோ 15:7
4. தொடர்ந்து ஆண்டவரிடம் விசுவாசம் வைத்துக் காத்திருக்க வேண்டும் – யோ 15:1 – 7
5. சபை மூப்பர்களை எண்ணெய் பூசி ஜெபிக்கச் சொல்ல வேண்டும் – யாக் 5:14 – 16
6. குணமாக்கும் வல்லமையுள்ள ஒரு ஊழியர் நடத்தும் ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும் – அப் 5:15, 16 8:5, 7
7. கிறிஸ்துவின் வல்லமையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் – மத் 7:8, 19 – 26
8. தாமதமாவது அதிக நம்பிக்கையைக் கொண்டுவர ஏதுவாகும் – யோ 9:3, 11:4, 2 கொரி 12:7 – 10
9. தேவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார், மறக்கவுமாட்டார் – ஏசா 45:15 – 17

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago