1. கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் துளிர் விடுவார்கள்: கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஆரோனின்கோலை துளிர்விடச் செய்தார் – எண் 17:5
2. நீதிமான் துளிர் விடுவர்: நீதி 11:28 “நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்”
3. இரக்கமுள்ளவர்கள் துளிர் விடுவார்கள்: பசியாயிருக்கிறவனுக்கு, வஸ்திரமில்லாதவனுக்கு, சிறுமையானவர்களுக்கு இரக்கம் காட்டுகிறவர்கள் துளிர்விடுவர் – ஏசா 58:7,8
4. தேவஜனங்களோடு இணைக்கப்படும்போது துளிர்ப்பாய்: ஈசாயென்னும் அடிமரத்தில் தோன்றிய துளிருடன் இணைக்கப்படுவீர்களானால் கிளைகளாகி செழிப்பீர்கள் – ஏசா 11:1
5. கிறிஸ்து வருகை ஒரு துளிராகும்: அத்திமரத்தில் இளங்கிளை தோன்றி துளிர் விடும்போது கர்த்தருடைய வருகை சமீபமாயிற்று என அறிந்து கொள்ளலாம் – மத் 24:32
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…