தனது ஊழியத்தினால் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் பேர் மனந்திரும்பியதைக் கண்டு மகிழ்ச்சியடைய வேண்டிய யோனா மனவருத்தமும், கடுங்கோபமும் அடைந்தார். தனது சொற்களா, தனது பெயரா, தனது புகழா, மக்களின் இரட்சிப்பா எது முக்கியம் என்பதை யோனா சரிவர அறிந்திருக்கவில்லை. தனது தவறை மறந்து, மற்றவர்கள் பாதிக்கப்பட்டதை அறிந்தும் கோபமடைந்தார். யோனா கோபமாக எரிச்சலாக இருக்கும்பொழுதும் கர்த்தர் அவனிடத்தில் பேசினார். நினிவே மக்கள் மனந்திரும்பியதால் இனி நினிவேயை அழிக்கமாட்டார் என்று அறிந்திருந்தும், அதைக் காணக் காத்திருந்தது முரண்பாடான செயல். இந்த நூலின் முக்கிய கருத்தே மக்கள் யாவரும் மனந்திரும்ப வேண்டும் என்பதே.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

3 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

3 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

3 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

3 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

3 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

3 months ago