கர்த்தர் நினிவேயை அழிக்காததால் யோனா கடுங்கோபங் கொண்டு சாகிறதே நலம் என்று எண்ணி, நகரத்துக்கு சம்பவிப்பதைப் பார்க்க குடிசை போட்டு அமர்ந்தான். கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை ஒரே நாளில் படர்ந்து வளரப் பண்ணினார். யோனா மிகவும் சந்தோஷப்பட்டான். மறுநாளில் கர்த்தர் ஒரு பூச்சியின் மூலம் ஆமணக்குச்செடியை அழித்தார். கடும்வெயிலினால் யோனா சோர்ந்துபோய்
“நான் உயிரோடிருப்பதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.” அதற்குக் கர்த்தர் “நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு ராத்திரியிலே முளைத்ததும், ஒரு ராத்திரியிலே அழிந்து போனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே”
“வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக பரிதபியாலிருப்பேனா என்றார்.” – யோனா 4:1 – 11
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…