தேவன் நினிவேயின் மேலுள்ள தனது அன்பை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய சிருஷ்டிகள் பாவத்திலும், தேவ கட்டளைக்கு எதிராக வாழ்ந்தாலும் தேவனுக்கு அவர்கள் மேல் அன்பு உண்டு. அது மனித அன்பைக் கடந்த அன்பாகும் – ரோம 5:8 அவரது அன்பு தன் சொந்த ஜனங்களையும் தாண்டி உலகமெங்கும் வாழும் வழிதவறிப்போன ஜனங்கள் மேல் வியாபித்துள்ளது. தனது சொந்தக் குமாரனாம் இயேசுவை ஜனங்களுக்காக மரிக்கும்படி தேவன் அனுப்பிய போது இவ்வன்பு வெளிப்பட்டது – யோ 3:16 இயேசு தனது சீஷர்களை உலகமெங்கும் அனுப்பி சுவிசேஷத்தைப் பிரசிங்கிக்கச் செய்து சீஷர்களை உருவாகச் செய்த போதும் இவ்வன்பு வெளிப்பட்டது – மத் 28:18 – 20

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago