1. தேவனுக்குப் பயப்படுகிறவனாயிருந்தான் – ஆதி 42:18
2. தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யப் பயந்தான் – ஆதி 39:9
3. படுகுழியில் தள்ளிய சகோதரனிடம் அன்பாக பேசினான் – ஆதி 45 : 4,5
4. சகோதரருக்காக அழுதான் – ஆதி 43:30, 45:2, 14, 15 46: 29, 50:17
5. சகோதரருக்குத் தீமைக்குப் பதில் நன்மை செய்தான் – ஆதி 50:16-21
6. “நான் அல்ல எனக்கூறி தன்னைத் தாழ்த்தினான்.” – ஆதி 41:16, 45:87. தனக்கு நேரிட்ட துன்பங்களில் யோசேப்பு முறுமுறுக்கவில்லை. மற்றவர்களை குறை கூறவுமில்லை. யோசேப்பு தன் வாழ்வில் தேவன் என்ற வார்த்தையை 14 தரம் சொன்னதாக வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது – ஆதி 39 :9,40:8, 41:16, 25, 32, 51, 52, 42:18, 43:29, 45:5,7,8,9, 50:20
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…