யோசேப்பு தன் 17 வது வயதில் தன் சகோதரர்களுடன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். யாக்கோபு பலவருண அங்கியை யோசேப்புக்குத் தைத்துக் கொடுத்து அவனை அதிகமாக நேசித்தான். அப்பொழுது ஒரு சொப்பனம் கண்டான். அதில் சூரியனும், சந்திரனும், 11 நட்சத்திரங்களும் அவனை வணங்கினதாகவும், வயலில் அவனது குடும்பத்தார் அரிக்கட்டுகளைக் கட்டும் போது அவனுடைய அரிக்கட்டு நிமிர்ந்ததாகவும், மற்ற அரிக்கட்டுகள் அதைச் சுற்றி வணங்கி நின்றதைப் பார்த்ததாகவும் கூறினான். அதைக் கேட்ட அவனது சகோதரர்கள் அவன் மேல் பொறாமையால் கடுங் கோபங் கொண்டனர் – ஆதி 37:7-11
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…